Friday, May 08, 2015

யார் நீ!




யார் நீ - கேட்கிறாள்
விழிகளால் 
மேயும் வித்தை 
கற்ற தத்தை
உன் வளைவுகளில்
வழுக்கியவன்
விழி மேய்ச்சலில்
வீழ்ந்தவனடி



<< Home

This page is powered by Blogger. Isn't yours?