Friday, May 08, 2015

யார் நீ!




யார் நீ - கேட்கிறாள்
விழிகளால் 
மேயும் வித்தை 
கற்ற தத்தை
உன் வளைவுகளில்
வழுக்கியவன்
விழி மேய்ச்சலில்
வீழ்ந்தவனடி

நர்த்தனம்




பரதம் பயிலும்..
பாவையின் 
கால்கள் தரையில் 
பார்வையாளன் விழிகள்
அவளது மேனியில்

This page is powered by Blogger. Isn't yours?