Tuesday, April 28, 2015

கண்களால் களவு செய்

கண்களால் களவு செய்!


உனைக் கண்டேன்
எனைக்கொண்டாய் 
இதயம் நழுவி 
இடம் மாற 
கண்களால் களவு செய்தாய்
ஆத்தீ - நீ
காதல் கடத்தி!

This page is powered by Blogger. Isn't yours?