Wednesday, November 09, 2011

இலைகளை ஏமாற்றாதே..!

அன்பே..
அந்தி நேரங்களில்
அடிக்கடி வெளியே வராதே
கதிரவனைக் கண்டதாய்
இலைகள் ஓளிச்சேர்க்கைக்கு
ஆயத்தம் ஆகிவிடுகின்றன.!


<< Home

This page is powered by Blogger. Isn't yours?