Tuesday, November 08, 2011
பூவும் பூவையும்
நாணம் ஒன்றே
உன்னையும்
பூக்களையும்
வேறுபடுத்தும் காரணி.!
உன்னையும்
பூக்களையும்
வேறுபடுத்தும் காரணி.!
ஒன்னும் பெருசா இல்லீங்க.. நம்ம தமிழ் தாத்தா உட்டுட்டு போன தமிழ் சேவையை தொடரலாமுன்னுதான்.. (ஹி..ஹி)