Saturday, October 17, 2009
தனிமை..
என் இதயத்தை
திருடியவள்
நீ.!
ஆனால்..
தண்டனை 'தனிமை'
எனக்கு மட்டும்
இது
என்ன நியாயம்?
ஒன்னும் பெருசா இல்லீங்க.. நம்ம தமிழ் தாத்தா உட்டுட்டு போன தமிழ் சேவையை தொடரலாமுன்னுதான்.. (ஹி..ஹி)