Friday, October 16, 2009

உன் சிரிப்பு..


அன்பே..
உன் சிரிப்பில்
ஏமாந்தது
நான் மட்டுமல்ல..
இந்த வண்டும்தான்
மலர்ந்தது
பூவோ என்று.!

(படம் உதவி: கூகிள்)


<< Home

This page is powered by Blogger. Isn't yours?