Tuesday, June 23, 2009

தேர்தல் - என் முதல் கவிதை

இது அச்சில் வந்த என் முதல்  கவிதை(!) , எண்பதுகளின் இறுதியில்  எழுதியது.

இருண்ட தெருக்களுக்கு  
விடிவு வந்தது
மண் சாலைகள் தார் போர்வை
போர்த்திக் கொண்டன
குடிசைக்குள் குழல் விளக்குகள்
நுழைந்தன
ஓ..
நாளை தேர்தல் வருகிறதோ.?

 



<< Home

This page is powered by Blogger. Isn't yours?